ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறை சோதனை!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உள்பட்ட வால்பாறை பகுதியில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வருகின்றனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உள்பட்ட வால்பாறை பகுதியில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் வருவதால் ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் இந்த வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...