கோவையில் கடை ஷட்டரை உடைத்து பேட்டரி திருட்டு!

கோவை: கோவையில் கடையின் ஷட்டரை உடைத்து பேட்டரி திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


கோவை: கோவையில் கடையின் ஷட்டரை உடைத்து பேட்டரி திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோவை சூலூர் நடு அரசூர் அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நீலாம்பூர் பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தால் கடையிலிருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 47 பேட்டரிகள் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தங்கராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையின் ஷட்டரை உடைத்து பேட்டரி திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...