வால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 104 வழக்குகள் விசாரணை - ரூ.13.62 லட்சம் வசூல்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் அதலாத் நீதிபதி கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் அதலாத் நீதிபதி கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது.



வழக்கறிஞர்கள் முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை மோசடி வழக்குகள், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வாகன வழக்குகள், பிளாஸ்டிக் பொருட்கள் வழக்குகள் உள்ளிட்ட104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதில் 29 வழக்குகள் முடிக்கப்பட்டது. அதேபோல ரூ.45,000/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மேலு‌ம், காசோலை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ.13,17,280/- வசூலித்து தரப்பட்டது. இம்மன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, சிவசுப்ரமணியம், அன்புநாகராஜன், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா். முடிவில் வழக்கறிஞர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...