திருப்பூர்: திருப்பூரில் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்வதாகவும் இதனால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்வதாகவும் இதனால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் மீன்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சில்லறை வியாபாரமும் நடப்பதாகவும் இதனால் 5000க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து மீன் மார்க்கெட் உரிமையாளர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் மீன்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சில்லறை வியாபாரமும் நடப்பதாகவும் இதனால் 5000க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து மீன் மார்க்கெட் உரிமையாளர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.