கோவையில் தொடர் கொள்ளையை தடுக்க மாநகரில் புதிய போலீஸ் குழு நியமனம்!

கோவை: கோவையில் தொடர் கொள்ளையை தடுக்க கோவை மாநகரில் புதிய போலீஸ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தொடர் கொள்ளையை தடுக்க மாநகரில் புதிய போலீஸ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளான சிங்காநல்லூர், பீளமேடு, சின்னவேடம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தனர். இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் கொள்ளைகளை தடுக்கும் விதமாக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின் மேற்பார்வையில் 30 போலீசார் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆயுதப் படையைச் சேர்ந்த 10 போலீசார் வீதம் 30 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூட்டப்பட்ட வீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர். இது தவிர இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றித் திரிந்தாலும் அல்லது வாகனங்களில் சென்றால் அவர்களைத் தடுத்து விசாரணை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...