கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளான ஈத் மிலாத்-உன்-நபி (Eid Milad-Un-Nabi) என்ற புனித நாள், இன்று அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் தொடங்கி, அக்டோபர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு மற்றும் சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் சார்பாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் நிர்வாகிபைசல் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.

முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளான ஈத் மிலாத்-உன்-நபி (Eid Milad-Un-Nabi) என்ற புனித நாள், இன்று அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் தொடங்கி, அக்டோபர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு மற்றும் சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் சார்பாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் நிர்வாகிபைசல் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.