வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற கோரி, வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

கோவை: வேளாண் மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று வால்பாறையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வேளாண் மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று வால்பாறையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வால்பாறை, காந்தி சிலை வளாகத்தில், தாலுக்கா செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று எல் கோஷங்களை எழுப்பினார்.

மேலும், புதிய கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும் நீட் போன்ற தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கண்டனங்களை எழுப்பினர்.



இது போல, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு சட்ட மசோதாக்களை கண்டித்தும், மத்திய அரசின் புதிய சட்ட வரைவுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தாலுகா செயலாளர் மோகன் மாணிக்கம், பெரியசாமி, வழக்கறிஞர் விசுவநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...