பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம். இந்த வருடம், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்துள்ளது.
இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது. இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது.
வெளியூர் வரத்து இல்லாததால் அனைத்து ரக வாழை தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ் அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வெளியூர் வாழைத்தார் வரத்து இல்லாததால் கூடுதல் விலைக்கு, ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. அதை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்துள்ளது. மேலும், இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது, என விவசாயிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது, வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது. வெளியூர் வரத்து இல்லாததால், அனைத்து ரக வாழைதார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.
இதில், அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ், அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம். இந்த வருடம், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்துள்ளது.
இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது. இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது.
வெளியூர் வரத்து இல்லாததால் அனைத்து ரக வாழை தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ் அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வெளியூர் வாழைத்தார் வரத்து இல்லாததால் கூடுதல் விலைக்கு, ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. அதை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்துள்ளது. மேலும், இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது, என விவசாயிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது, வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது. வெளியூர் வரத்து இல்லாததால், அனைத்து ரக வாழைதார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.
இதில், அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ், அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.