பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி நந்தனார் காலனி, லிங்கையன் வீதி, டீச்சர்ஸ் காலனி, டி. கோட்டாம்பட்டி, செல்லப்பன் வீதி, நாராயணன் காலனி, குமரன் நகர் தலா ஒரு நபருக்கும், ஆறுமுகம் லே அவுட் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், சத்திரம் வீதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும், ரங்க சமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம் பகுதியில் நான்கு பேருக்கும், கோட்டூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், ஆனைமலை, மஞ்சநாயக்கனூரில் தலா ஒருவருக்கும் என இன்று ஒரு நாளில் மொத்தம் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நந்தனார் காலனி, லிங்கையன் வீதி, டீச்சர்ஸ் காலனி, டி. கோட்டாம்பட்டி, செல்லப்பன் வீதி, நாராயணன் காலனி, குமரன் நகர் தலா ஒரு நபருக்கும், ஆறுமுகம் லே அவுட் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், சத்திரம் வீதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும், ரங்க சமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம் பகுதியில் நான்கு பேருக்கும், கோட்டூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், ஆனைமலை, மஞ்சநாயக்கனூரில் தலா ஒருவருக்கும் என இன்று ஒரு நாளில் மொத்தம் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.