பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி.

பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி நந்தனார் காலனி, லிங்கையன் வீதி, டீச்சர்ஸ் காலனி, டி. கோட்டாம்பட்டி, செல்லப்பன் வீதி, நாராயணன் காலனி, குமரன் நகர் தலா ஒரு நபருக்கும், ஆறுமுகம் லே அவுட் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், சத்திரம் வீதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும், ரங்க சமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம் பகுதியில் நான்கு பேருக்கும், கோட்டூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கும், ஆனைமலை, மஞ்சநாயக்கனூரில் தலா ஒருவருக்கும் என இன்று ஒரு நாளில் மொத்தம் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...