கோவை மாநகராட்சி கிருஷ்ணசாமி சாலையில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ கிருஷ்ணசாமி சாலையில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ கிருஷ்ணசாமி சாலையில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணசாமி சாலையின்‌ இருபுறங்களிலும்‌ உள்ள புற்கள்‌, குப்பைகள்‌ மற்றும்‌ தேவையற்ற மண் ஆகியவற்றை தூய்மை பணியாளா்கள்‌ மூலம்‌ அப்புறப்படுத்தி அவற்றை வாகனங்கள்‌ மூலம்‌ ஏற்றிச்‌ செல்லும்‌ பணிகளை பார்வையிட்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, சாலைகளில்‌ குப்பைகளை கொட்ட கூடாது, குப்பைத்‌ தொட்டிகளில்‌

மட்டுமே குப்பைகளை கொட்ட வேண்டும்‌ என அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்‌ என தொடர்புடைய அலுவலர்களிடம்‌ அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மண்டல உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...