கோவை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் 589 பேரிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் 589 பேரிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் 589 பேரிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன.

இதில் கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது பற்றி தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து இதில் 589 பேரிடமிருந்து ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கோவையை தவிர்த்து சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட மாவட்டங்களில் நிலம் இருந்து அவர்களுக்கு கோவையில் உள்ள வங்கி கணக்குகளில் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1,129 பேருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 540 பேரிடமிருந்து பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களிடம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...