நீலகிரி: குன்னூர் ராணுவ வீரர்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் (22.12.2013) இசை நிகழ்ச்சி நடத்தினார்.
நீலகிரி: குன்னூர் ராணுவ வீரர்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் (22.12.2013) இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, இதுவரை படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்காக பாடிவந்த நான், தற்போது தான் உண்மையான நிஜ ஹீரோக்களுக்காக பாட வந்திருக்கிறேன். இது எனது 50 ஆண்டுகால கனவு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், நாம் நாட்டில் சுகமாக வாழ ராணுவ வீரர்கள் எல்லையில் தியாகத்துடன் இருக்கிறார்கள், அவர்களது தியாகத்தை தினமும் 10 செகண்ட் நினைவில் வைப்போம், தினமும் 5 செகண்டாவது அவர்களுக்காக பிராத்திப்போம் என்றார்.
சுமார் இரண்டரை மணி நேரம் பல்வேறு பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது தங்கை எஸ்.பி.சைலஜா, அவரது மகன் எஸ்.பி.பி சரண் ஆகியோர் பாடி ராணுவ வீரர்களை மகிழ்வித்தனர்.
மேலும், எஸ்பி.பாலசுப்ரமணியத்திற்கு அப்போதைய ராணுவ மையத் தலைவர் சுரேஷ்குமார் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, இதுவரை படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்காக பாடிவந்த நான், தற்போது தான் உண்மையான நிஜ ஹீரோக்களுக்காக பாட வந்திருக்கிறேன். இது எனது 50 ஆண்டுகால கனவு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், நாம் நாட்டில் சுகமாக வாழ ராணுவ வீரர்கள் எல்லையில் தியாகத்துடன் இருக்கிறார்கள், அவர்களது தியாகத்தை தினமும் 10 செகண்ட் நினைவில் வைப்போம், தினமும் 5 செகண்டாவது அவர்களுக்காக பிராத்திப்போம் என்றார்.
சுமார் இரண்டரை மணி நேரம் பல்வேறு பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது தங்கை எஸ்.பி.சைலஜா, அவரது மகன் எஸ்.பி.பி சரண் ஆகியோர் பாடி ராணுவ வீரர்களை மகிழ்வித்தனர்.
மேலும், எஸ்பி.பாலசுப்ரமணியத்திற்கு அப்போதைய ராணுவ மையத் தலைவர் சுரேஷ்குமார் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.