பொள்ளாச்சி விவசாயிகள் மகிழ்ச்சி; ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரிப்பு

பொள்ளாச்சி விவசாயிகள் மகிழ்ச்சி; ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரிப்பு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்றுநடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம்கூறுகையில், "ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 314மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு, நேற்று கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில், அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 173 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10610 -க்கும், அதிகபட்சம் ரூ. 11300 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 141 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9500 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7510 -க்கும் விற்பனையானது. 10 வியாபாரிகள், 68 விவசாயிகள் ஏலத்தில்பங்கேற்றனர்."

"கடந்த வாரத்தை விட 63 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 150 குவிண்டால் ரூ. 13.50 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது", என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...