பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு 800 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற இருவர் கைது; அரிசி மற்றும் கார் பறிமுதல்

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு 800 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற இருவர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, அரிசி மற்றும் காரை மகாலிங்க புரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு 800 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற இருவர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, அரிசி மற்றும் காரை மகாலிங்க புரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக வைத்திருந்த, சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை கார் முலம் கேரளாவுக்கு சிலர் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி புதிய திட்ட சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மகலிங்கபுரம் போலீசார் அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனை செய்தனர்.

அப்போது, காருக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, இலவச அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.



பின்னர், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற மாப்பிள்ளை கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் சாதிக் ஆகியோரை மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம், இருந்து கார் மற்றும் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...