கோவை: இந்திய கடற்படையின் முக்கிய பயிற்சி நிறுவனமான ஐ.என்.எஸ் அக்ரானியின் 55-ஆம் ஆண்டு நிறைவு விழா கமாண்டிங் ஆஃபீஸ்ர், கம்மோடொர் அசோக் ராய்யின் தலைமையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: இந்திய கடற்படையின் முக்கிய பயிற்சி நிறுவனமான ஐ.என்.எஸ் அக்ரானியின் 55-ஆம் ஆண்டு நிறைவு விழா கமாண்டிங் ஆஃபீஸ்ர், கம்மோடொர் அசோக் ராய்யின் தலைமையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கமாண்டிங் ஆஃபீஸ்ர் பேசுகையில், இடைநிலை மாலுமிகளின் தலைமை பண்பு பயிற்சி பள்ளி ஐ.என்.எஸ் வாராங்கள், கோழிக்கோட்டில் இருந்து 1965ம் ஆண்டு செப் -18ம் தேதி ரெட்பீல்ட்ஸ், கோயம்புத்தூர்க்கு மாற்றப்பட்டு ஐ.என்.எஸ் அக்ரானி நிறுவப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் கமாண்டிங் ஆஃபீஸ்ர் பேசுகையில், இடைநிலை மாலுமிகளின் தலைமை பண்பு பயிற்சி பள்ளி ஐ.என்.எஸ் வாராங்கள், கோழிக்கோட்டில் இருந்து 1965ம் ஆண்டு செப் -18ம் தேதி ரெட்பீல்ட்ஸ், கோயம்புத்தூர்க்கு மாற்றப்பட்டு ஐ.என்.எஸ் அக்ரானி நிறுவப்பட்டதை நினைவு கூர்ந்தார்.