பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று

பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் நேற்று கிளை சிறையில் 35 வயதான ஆண் கைதி, எஸ்.எஸ்., கோவில் வீதியை சேர்ந்த, 24 வயது பெண், நெகமம் காந்திநகர் 42 வயது பெண், ஊஞ்சவேலாம்பட்டி 28 வயது ஆண், வக்கம்பாளையம் 52 வயது பெண் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

இன்று, பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு 61 வயது மூதாட்டி, தெப்பக்குளம் மீதி 60 வயது மூதாட்டி, மகாலிங்கபுரம் நேரு நகர் 80 வயது முதியவர், அவரது மனைவி 71 வயது மூதாட்டி, பணிக்கம்பட்டி 23 வயது ஆண், ஆனைமலை, 52 வயது ஆண், வி.காளியாபுரம் பள்ளி வீதி 51 வயது பெண் ஆகிய 7 பேர் என இரு தினங்களில் 12 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...