தனியார் நிறுவன கேஷியரின் இருசக்கர வாகனத்தில், வைத்திருந்த 2.94 லட்சம் திருட்டு; பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.

இவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள TMB வங்கி ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, அவர் வாகனத்தில் வைத்துவிட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தல் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயகணேஷ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...