திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும், 2007ம் ஆண்டு முதலான ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க வேண்டும், 2015ம் ஆண்டு முதல் குடும்ப ஓய்வூதியர்களின் பென்சன் உள்ளிட்ட நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும், 2007ம் ஆண்டு முதலான ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க வேண்டும், 2015ம் ஆண்டு முதல் குடும்ப ஓய்வூதியர்களின் பென்சன் உள்ளிட்ட நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.