கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் தற்போது கொரோனா தொற்றை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளியுடையை மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் தற்போது கொரோனா தொற்றை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளியுடையை மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.
இங்கு பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிலையத்தின் பெரிய பெயர்ப்பலகை நள்ளிரவில் லாரி மோதியதில் சரிந்து விழுந்தது.
பெயர்ப்பலகை விழுந்த சமயத்தில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் அந்த பெயர்ப் பலகையை கிரேன் மூலம் அகற்றப்பட்டது.
இங்கு பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிலையத்தின் பெரிய பெயர்ப்பலகை நள்ளிரவில் லாரி மோதியதில் சரிந்து விழுந்தது.
பெயர்ப்பலகை விழுந்த சமயத்தில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் அந்த பெயர்ப் பலகையை கிரேன் மூலம் அகற்றப்பட்டது.