தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று? சென்னையுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி


சென்னை: தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (80) கொரோனா போண்ற அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 84 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மற்றும் அவருடன் பணியாற்றும் மற்ற மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், ராஜ் பவனில் பணிபுரிந்தவர்களிடையே நடைபெற்ற 147 சோதனைகளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, ராஜ் பவன் முற்றிலுமாக கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பலர் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதற்கிடையில், தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...