திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களின் தொழிலாளர்களை பதிவு செய்ய அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி, தற்போது இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொழிலாளர் நல வரியம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களின் தொழிலாளர்களை பதிவு செய்ய அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி, தற்போது இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொழிலாளர் நல வரியம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.