தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் சிக்கல்; ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களின் தொழிலாளர்களை பதிவு செய்ய அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி, தற்போது இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொழிலாளர் நல வரியம் பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால்,  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...