தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் சிக்கல்; ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறி, ஏஐடியுசி தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு வாரியங்களின் தொழிலாளர்களை பதிவு செய்ய அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி, தற்போது இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொழிலாளர் நல வரியம் பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால்,  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...