கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்றன.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்றன.
இதில் தொடர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இன்று நடந்த மருத்துவ முகாமில் 17 ஆயிரத்து 846 பேர் கலந்துகொண்டனர். இதில் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது."
"மேலும், மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துகளும் வழங்கப்பட்டன,’’ என்றார்.
இதில் தொடர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இன்று நடந்த மருத்துவ முகாமில் 17 ஆயிரத்து 846 பேர் கலந்துகொண்டனர். இதில் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது."
"மேலும், மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துகளும் வழங்கப்பட்டன,’’ என்றார்.