கோவையில் நரசீபுரம் அருகே யானை தாக்கி ஒருவர் பலி..!

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரசீபுரம் கிராமத்தில் அருகே உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வழியில் இன்று ஒருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரசீபுரம் கிராமத்தில் அருகே உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வழியில் இன்று ஒருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.

கோவை நரசீபுரம் கிராமம் அருகே ஜவ்காடு வனப்பகுதியில், கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற நபர், அங்கு ஒரு ஆண் சடலம்

கிடப்பதை பார்த்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர் உடனே, இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், எலும்புகள் நொறுங்கிய நிலையில் சடலமாக கிடந்த 40 வயது மதிக்கதக்க நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த நபர் காட்டு யானை தாக்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...