நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் இறந்த நிலையில் உள்ள ஒரு வயதுள்ள சிறுத்தையின் சடலம் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டது.
நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் இறந்த நிலையில் உள்ள ஒரு வயதுள்ள சிறுத்தையின் சடலம் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டது.

இது குறித்து வன அதிகாரி தயானந்தன் கூறுகையில், சிறுத்தையின் மண்டை ஓடு பலமாக அடிப்பட்டு உயிரிழந்து உள்ளது. புலியும், சிறுத்தை குட்டியும் அதன் எல்லைக்காக சண்டையிட்டு இருக்கலாம் எனவும் புலியின் கால் தடங்கள் மற்றும் அதன் அடையாளங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் சிறுத்தை குட்டி, புலியின் வேட்டை உணவான சாம்பார் மானை சாப்பிட முயற்சி செய்யும் போது சண்டை வலுப்பெற்று இறந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்தார்.
இது குறித்து வன அதிகாரி தயானந்தன் கூறுகையில், சிறுத்தையின் மண்டை ஓடு பலமாக அடிப்பட்டு உயிரிழந்து உள்ளது. புலியும், சிறுத்தை குட்டியும் அதன் எல்லைக்காக சண்டையிட்டு இருக்கலாம் எனவும் புலியின் கால் தடங்கள் மற்றும் அதன் அடையாளங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் சிறுத்தை குட்டி, புலியின் வேட்டை உணவான சாம்பார் மானை சாப்பிட முயற்சி செய்யும் போது சண்டை வலுப்பெற்று இறந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்தார்.