நீலகிரி: உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய கிளையில் காவலர் ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதியான நிலையில் வரும் 18ம் தேதி வரை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி: உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய கிளையில் காவலர் ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதியான நிலையில் வரும் 18ம் தேதி வரை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் காெராேனா நாேய் தாெற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதகை கிளையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு காெராேனா உறுதியான நிலையில், வங்கி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முகப்பு வாயிலில் வங்கி மூடப்பட்டதற்கான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.
இதனிடையே, வங்கி திடீரென மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் காெராேனா நாேய் தாெற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதகை கிளையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு காெராேனா உறுதியான நிலையில், வங்கி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முகப்பு வாயிலில் வங்கி மூடப்பட்டதற்கான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.
இதனிடையே, வங்கி திடீரென மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.