பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்!

கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.



கோவை மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலனூர், ஆவலப்பம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகளில் அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரும் கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இரண்டாவது முறையாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது, அதற்காக மாணவ - மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கும், கல்வி துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், கடந்த முறை முதலிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மூலம் தனது சொந்த செலவில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. அதே போல் இந்த வருடமும் அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரையும் பாராட்டப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...