பவானி ஆற்றில் கதவணை நீர்மின் திட்டப் பகிர்மான கழகத்தில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரம்!

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை நீர்மின் திட்டப் பகிர்மான கழகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை நீர்மின் திட்டப் பகிர்மான கழகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. பவானி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்டு தடுப்பணை கட்டி இரண்டு கதவணை மூலம் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இந்த பவானி கதவனை நீர் மின் திட்டத்தில் அலகு இரண்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அன்டர் கிரவுண்ட் பகுதியில் செயல்படக் கூடிய டர்பன் டயனமோ மோட்டார் செயல்படும் இடத்தில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீ பரவியதால் அங்குள்ள கேபிள்கள் முழுவதும் தீக்கிரையாகி ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனிடையே, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் அன்னூர் தீயணைப்புத் துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...