கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking) பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் இன்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking) பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் இன்று ஆய்வு செய்தார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking).

இத்திட்டமானது, கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 24/7 குடிநா் திட்டப் பணிகளையும், ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகரப் பொறியாளர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi Level Car Parking).
இத்திட்டமானது, கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மேற்கு மண்டலம் 24-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 24/7 குடிநா் திட்டப் பணிகளையும், ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகரப் பொறியாளர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.