கோவை: கோவை ஆலாந்துறை, செம்மேடு பகுதியில் உள்ள கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்கப்பட்ட தோட்டா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஆலாந்துறை, செம்மேடு பகுதியில் உள்ள கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்கப்பட்ட தோட்டா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையையடுத்த ஆலாந்துறை பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உயரிழந்தார். இந்த நிலையில், செம்மேடு
பகுதியில் உள்ள அவரது கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த உறவினர்கள், அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.
அப்போது, அங்கு தோட்டா ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதனையடுத்து, அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த தோட்டா, 303 வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 68 எம்.எம் தோட்டா எனவும், 1942 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை ஆய்வுக்காக அனுப்ப உள்ளதாக பேரூர் வட்டாசியர் தெரிவித்துள்ளார்.
கோவையையடுத்த ஆலாந்துறை பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உயரிழந்தார். இந்த நிலையில், செம்மேடு
பகுதியில் உள்ள அவரது கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த உறவினர்கள், அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.
அப்போது, அங்கு தோட்டா ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதனையடுத்து, அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த தோட்டா, 303 வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 68 எம்.எம் தோட்டா எனவும், 1942 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை ஆய்வுக்காக அனுப்ப உள்ளதாக பேரூர் வட்டாசியர் தெரிவித்துள்ளார்.