நீலகிரியில் அதிகரிக்கும் கொரோனா; இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெரும்பாலும், தனியார் நிறுவன ஊழியர் ஒருவருடைய தொடர்பில் இருந்த நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெரும்பாலும், தனியார் நிறுவன ஊழியர் ஒருவருடைய தொடர்பில் இருந்த நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரக்கொரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூலமாக பல பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 40 கொரானா தொற்று நபர்களை சேர்த்து, பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நீலகரி மாவட்டத்தில் இதுவரை 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா தொற்று மாவட்டத்தில் மேலும் பரவாமல் இருக்க மக்கள் தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் மற்றும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...