இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடலில் உள்ள வரிகள் குறித்து ஆசிப் முகமது என்பவர் பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் திராவிடர் கழகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ளாவிட்டால் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். 

மேலும், முருக கடவுள் மீது அவதூறு பரப்பிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வலியுறுத்தி பா.ஜ.க, இந்து முன்னேற்ற கழகம், விவேகானந்தர் பேரவை உள்ளிட்ட இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...