இரண்டாம் ஞாயிறு ஊரடங்கு: கோவை மற்றும் திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள்..!

கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், ஜூலை மாதம் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், ஜூலை மாதம் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 5 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று இரண்டாம் ஞாயிற்று கிழமையான இன்று, மீண்டும் அமலுக்கு வந்து முழு ஊரடங்கு.

குறிப்பாக, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாடமின்றி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் வாகன போக்குவரத்தின்மையால் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூரில் 294 ஆகவும், கோவையில் 1000 இக்கு மேல் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மக்கள் அனைவரும் மதித்து வீடுகளை விட்டு வராமல் கடந்த வாரம் ஒத்துழைத்தது போல் இந்த வாரமும் கடைபிடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி, பொறுப்பற்ற முறையில் சாக்கு போக்கு கூறி வெளியில் சுற்றிதிறிந்த வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...