கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவு தொடக்கம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனை தொடங்கி வைத்து பார்வையிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி. 

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று ஏற்பட்ட நோய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் என்னென்ன தேவை உள்ளது என்பது குறித்து அங்கு பணியாற்றும் மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, வைரஸ் தொற்று நோய்களுக்கு என பிரத்தியேக வழியை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அந்தப் பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் நுழைய வண்ணம் முறையாக பணியாட்களை வைத்து கண்காணிக்க வேண்டும் என்றார். 

மேலும், அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் இதற்கு என்ன வசதிகள் தேவை என்றாலும் உடனடியாக செய்திட மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...