கோவை உக்கடம் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் ஓடும் கழிவு நீர் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

கோவை: கோவை உக்கடம் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை உக்கடம் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேம்பாலப் பணி நடைபெறும் உக்கடம் பகுதியில் பாதாள சாக்கடைக்கு அமைத்துள்ள கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று கோவையில் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடைபட்ட பாதாள சாக்கடை குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...