உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு!

கோவை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கோவை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.



உலக மக்கள் தொகை தினம் இன்று கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராமதுரை முருகன் தலைமையில் கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்பல நலத்துறை சேர்ந்து இந்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்.

தன்னம்பிக்கையும், தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு எந்த நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல திட்ட சேவைகளை செய்ய உறுதி செய்வோம் என்ற மையக்கருத்தை முன்வைத்து உறுதி மொழி ஏற்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...