நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 8 வயது சிறுமி உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மொத்த பாதிப்பு 181 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 8 வயது சிறுமி உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மொத்த பாதிப்பு 181 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள தும்மனடியில் 8 வயது சிறுமி மற்றும் 27 வயது ஆண், மேல் ஹோரோ ஹட்டியில் 15 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகமாக பரவும் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள தும்மனடியில் 8 வயது சிறுமி மற்றும் 27 வயது ஆண், மேல் ஹோரோ ஹட்டியில் 15 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகமாக பரவும் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.