கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி.ஜ வங்கியானது காரமடை சாலையில் செயல்பட்டு வருகிறது, ஏராளமானோர் இந்த வங்கியில் ணக்கு வைத்து பராமரித்து வருவதால் இந்த வங்கியில் எப்போதும் மக்கள் கூடம் அதிகமாக இருக்கும்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி.ஜ வங்கியானது காரமடை சாலையில் செயல்பட்டு வருகிறது, ஏராளமானோர் இந்த வங்கியில் ணக்கு வைத்து பராமரித்து வருவதால் இந்த வங்கியில் எப்போதும் மக்கள் கூடம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக வாடிக்கையாளர்களை வங்கிக்கு வர குறைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், குறைந்த அளவிலேயே மக்கள் கூட்டம் தற்போது இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று அந்த வங்கியில் பணியாற்றிய ஒருவருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யபட்டது.

எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி வங்கியை கிருமினாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இதனால் ஜூலை 8,9 ஆகிய தேதிகளில் வங்கி சேவை இருக்காது எனவும் வங்கி மூடப்படுவதாக அதன் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக வாடிக்கையாளர்களை வங்கிக்கு வர குறைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், குறைந்த அளவிலேயே மக்கள் கூட்டம் தற்போது இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று அந்த வங்கியில் பணியாற்றிய ஒருவருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யபட்டது.
எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி வங்கியை கிருமினாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இதனால் ஜூலை 8,9 ஆகிய தேதிகளில் வங்கி சேவை இருக்காது எனவும் வங்கி மூடப்படுவதாக அதன் மேலாளர் தெரிவித்துள்ளார்.