கோவை: வால்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா ஊரடங்கு சிறப்பு திட்ட நிதி உதவியை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
கோவை: வால்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா ஊரடங்கு சிறப்பு திட்ட நிதி உதவியை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள 900 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் தமிழக அரசு வழங்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு திட்ட நிதி உதவி வழங்கும் விழாவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது.வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், பொன்கனேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள 900 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் தமிழக அரசு வழங்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு திட்ட நிதி உதவி வழங்கும் விழாவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது.வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், பொன்கனேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.