கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்க கோரி சிலைகளுடன் வந்து மனு அளித்த பாரத் சேனா அமைப்பினர்!

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாட அனுமதி அளிக்க கோரி கோவை மாவட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாட அனுமதி அளிக்க கோரி கோவை மாவட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனிடையே, தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது.



இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தாங்கள் தகுந்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவினை நடத்துவதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என வலியுறுத்தி பாரத் சேனா அமைப்பினர் சிலைகளுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் அரசு கூறும் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் இதனை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...