கோவையில் ரத்தினபுரி காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து பாமகவினர்!

கோவை: கோவையில் ரத்தினபுரி காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பாமக சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ரத்தினபுரி காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பாமக சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.

பின்னர் பாமகவினர் பேசுகையில், சாத்தான்குளத்தில் நடந்தது போல் ஒவ்வொரு ஊரிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்பாவி மக்களை மிருகத்தனமாக அடிக்கும் காவலர்களை தடுக்க கூடிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். "ஒவ்வொரு உயிரும் முக்கியம்" என்ற எண்ணம் வர வேண்டும்.



இதை வலியுறுத்தும் வகையில் "Take a knee" முட்டி இட்டு எங்களின் அமைதியான எதிர்ப்பை தெரிவித்தோம்.



அதேபோல, சிறுவனுக்கு புதிய துணியும், புத்தகங்களும், ரூ.5000 பாமக சார்பாக வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், இனி புதிய தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு பாமக துணை நிற்கும் என்று கூறினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...