கூடலூரில் பணியின் போது மாரடைப்பால் காவலர் உயிரிழப்பு..!

கோவை: கூடலூரில் பணியின் போது மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் இறந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கூடலூரில் பணியின் போது மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் இறந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பணியில் இருந்தபோது உதகை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் ஒருவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.

குன்னூரை அடுத்த கொல்லிமலை - செம்மந்தாடா கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (51) ,இவர் உதகையில் உள்ள ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமை காவலராக பணியில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம், கூடலூரில் லாரிக்குள் தீவைத்துக் கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஓட்டுனரின் உடல் அடக்க பாதுகாப்பு பணிகளுக்காக நேற்று முன்தினம், கருணாகரன் உதகையிலிருந்து காவலர்களுடன் கூடலூர் வந்துள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலையில் காவல்துறை வாகனத்தில் சுயநினைவு இல்லாமல் கிடந்த அவரை உடன் பணிபுரிந்த காவலர்கள் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...