கோவை: கோவை உக்கடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணிபுரியும் 70க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை உக்கடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணிபுரியும் 70க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை உக்கடத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து, அவரின் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் உக்கடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 70க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சளி மாதிரிகள் நேற்று எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை உக்கடத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து, அவரின் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் உக்கடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 70க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சளி மாதிரிகள் நேற்று எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.