கொரோனா சிகிச்சை முறை தொடர்பான வெளிப்படையான அறிக்கை வெளியிடக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் மனு

திருப்பூர்: கொரோனா வைரஸ் சிகிச்சை முறை தொடர்பான வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: கொரோனா வைரஸ் சிகிச்சை முறை தொடர்பான வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் திருப்பூர் தவிர மற்ற பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்துள்ளவர்களின் எண்ணிக்கை தேதி வாரியாக வெளியிட வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

மேலும், திருப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை தேதிவாரியாக வெளியிட வேண்டும், திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட முழு உடல் கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...