நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது பலாப்பழ சீசன்; யானைகள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை, பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ சீசன் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை, பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ சீசன் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கொலக்கம்பை, தூதூர்மட்டம், பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் பொது ஊரடங்கின் காரணமாக மலைக்கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...