கோவையில் வாகன சோதனையின் போது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் சட்டையில் கண்காணிப்பு கேமரா!

கோவை: கோவையில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் சட்டையில் கண்காணிப்பு கேமராவுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கோவையில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் சட்டையில் கண்காணிப்பு கேமராவுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் வாகன தணிக்கையின் போது போக்குவரத்துக் காவலர்கள் வரம்பு மீறுவதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் சிலர் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனால் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களையும், எதிரில் உள்ள நபர்களையும் கண்காணிக்கும் வகையில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதை போல் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களின் சட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க முடியும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாத்தான்குளத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் காவலர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்ற மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இது நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...