கோவை: வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவலர் மனிதாபிமான மீட்டெடுப்பு மனுவினை காவல் ஆய்வாளரிடம் வழங்கினர்.
கோவை: வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவலர் மனிதாபிமான மீட்டெடுப்பு மனுவினை காவல் ஆய்வாளரிடம் வழங்கினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் காவல்துறையினர் வணிகர்கள் இடையே நல்லுறவு ஏற்படவும் காவலர்களுக்கும் வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் மீதான கண்ணோட்டத்தை மனிதாபிமானத்துடன் சட்டத்துக்கு உட்பட்டு அணுக வலியுறுத்தி காவலர் மனிதாபிமான விழிப்புணர்வு மீட்டெடுப்பு மனுவினை வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியிடம் வியாபாரிகள் கூட்டமைப்பினர் வழங்கினர்.
காவலர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பாலமாக இருந்து காவலர்கள் மீது தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தையும் அவப் பெயரையும் நீக்கிடும் வகையில் பணியாற்றுமாறு இந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் வியாபாரி கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் எம் ஜி.ஷாஜு ஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் காவல்துறையினர் வணிகர்கள் இடையே நல்லுறவு ஏற்படவும் காவலர்களுக்கும் வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் மீதான கண்ணோட்டத்தை மனிதாபிமானத்துடன் சட்டத்துக்கு உட்பட்டு அணுக வலியுறுத்தி காவலர் மனிதாபிமான விழிப்புணர்வு மீட்டெடுப்பு மனுவினை வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியிடம் வியாபாரிகள் கூட்டமைப்பினர் வழங்கினர்.
காவலர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பாலமாக இருந்து காவலர்கள் மீது தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தையும் அவப் பெயரையும் நீக்கிடும் வகையில் பணியாற்றுமாறு இந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் வியாபாரி கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் எம் ஜி.ஷாஜு ஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.