கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே குறை பிரசவத்தில் பிறந்து இறந்த ஆண் குழந்தையை காகிதத்தில் சுற்று வீசி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே குறை பிரசவத்தில் பிறந்து இறந்த ஆண் குழந்தையை காகிதத்தில் சுற்று வீசி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காகிதத்தில் ஏதோ ஒன்று சுற்றப்பட்டு வீசி சென்றிருப்பதைக் கண்டவர்கள் இது குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் காகிதத்தில் சுற்றி வீசப்பட்டது குறை பிரசவத்தில் பிறந்து இறந்துபோனது 6 மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து 1167/20U/S 318 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காகிதத்தில் ஏதோ ஒன்று சுற்றப்பட்டு வீசி சென்றிருப்பதைக் கண்டவர்கள் இது குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் காகிதத்தில் சுற்றி வீசப்பட்டது குறை பிரசவத்தில் பிறந்து இறந்துபோனது 6 மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து 1167/20U/S 318 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.