வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது.

கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. 



 

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை வி அமீது தலைமையில் தொழிலாளர்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருத்தல் ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை அமீது, பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...