திருப்பூர்: சாத்தான்குளத்தில் வணிகர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
திருப்பூர்: சாத்தான்குளத்தில் வணிகர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு கால நேரத்தை மீறி கடையை திறந்து இருந்ததாக வணிகர்கள் இருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு கொலைக் குற்றத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு கால நேரத்தை மீறி கடையை திறந்து இருந்ததாக வணிகர்கள் இருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு கொலைக் குற்றத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.